“நூறு கவிகளும் கவிஞர்களும்” குழுமத்தின் அங்கத்தவர்களை ஊக்குவிக்கும் முகமான செயற்திட்டம்
“நூறு கவிதைகளும் கவிஞர்களும்”
தொகுதி 6 – நிழல்கள்
இலங்கையில் கவிதையில் மிளிர்ந்து வரும் கலைஞர்களுக்கான ஓர் களம்.
உங்கள் கவிதையும் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்ற ஆசையா ?
இதோ உங்களுக்கான சந்தர்ப்பம்
👉 மொத்தம் 16வரிகள். வரிக்கு நான்கு சொற்கள் வீதம் கவி படைக்கவும்.
👉 ஒவ்வொரு கவி வரிகளின் இறுதியிலும் “/” எனும் குறியீட்டினை இடவும்.
👉 எழுத்துப் பிழைகளைத் தவிர்க்கவும்.
👉 தரப்படும் படத்திற்கு பொருத்தமானதாக உமது கவிதை இருத்தல் வேண்டும்.
👉 கவிதைக்கான தலைப்பையும் அதனோடு இணைக்க வேண்டும்.
👉 உங்கள் கவிதைகளை தரப்படும் கூகுல் படிவத்தில் மாத்திரம் பதிவு செய்யுங்கள்.
👉 கூகுள் படிவம் தமிழ் மொழியில் மாத்திரம் பூர்த்தி செய்தல் வேண்டும். படிவத்தில் கேட்கப்படும் கேள்விகள் அனைத்துக்கும் விடையளிப்பது முக்கியமானது.
👉 நீங்கள் எழுதும் கவிதைகளை உங்களுக்கு தெரிந்த அனுபவம் வாய்ந்த கவிஞர்களிடம் பரீட்சித்து பார்த்து எமக்கு அனுப்பினால் இலகுவானதாக இருக்கும்
👉 கவிதை பதிவு செய்யும் பொழுது
கவிதையின் இறுதியில் உங்கள் பெயர், வதிவிடம், மாவட்டம் என்பவற்றை பதிவு செய்ய வேண்டும்
நூறு கவிதைகளும் கவிஞர்களும் குழுமத்தின் ஆறாவது தொகுதி நிழல்கள் நூலுக்கான கவிதைகளை பதிவு செய்ய விரும்பியவர்கள் கீழுள்ள google form மூலமாக மட்டுமே பதிவு செய்து கொள்ளுங்கள்.

உங்கள் கவிதைகளை பதிவு செய்யும் போது விதிமுறைகளை பேணிக் கொள்ளுங்கள்.
குழுவில் இணைந்து கொள்ள கீழுள்ள லிங்கை தொடருங்கள்
https://chat.whatsapp.com/IzJP9rv1MGrCVxaASkzPqz
மேலதிக தொடர்புகளிற்கு
நிழல்கள் நூலின் திட்ட இணைப்பாளர் மற்றும் தொகுப்பாசிரியர்
அனுசன் (0703907002) ,
ஷைபா பேஹம் (0751511331)
மூதூர் ஜே.எம்.ஐ நிறுவன தொடர்பிற்கு :0771383398 | 0717891887
