“நூறு இலக்கிய ஆளுமைகளின் நூறு இலக்கிய வெளியீடுகள்”முற்றிலும் இலவசம் தமிழ் நெஞ்சம், மூதூர் ஜே.எம்.ஐ பப்ளிகேஷன் மற்றும் ஏட்டுலா கணவாக்கம் நிறுவனங்களின் பூரண அனுசரணையுடன்

நூறு கவிதைகளும் கவிஞர்களும் -தொகுதி IV நூல் “வனம்”
ஒன்லைன் மூதூர் வாசிகசாலையின் செயற்திட்டமாக முன்னெடுக்கப்படும் இளம் கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் மற்றும் வாய்ப்பளிக்கும் களமாக செயற்படும் நூறு கவிதைகளும் கவிஞர்களும் குழுமத்தின்

முத்தரளம் சிறுகதைத்தொகுப்பு
ஒன்லைன் மூதூர் வாசகசாலையின் குழும அங்கத்தவர்களை இலக்கியத்தின்பால் வலுப்படுத்தும் வேலைத்திட்டம் நூறு கவிதைகளும் கவிஞர்களும் தொடர் வெளியீட்டைத் தொடர்ந்து சிறுகதைத் துறையில் ஆர்வமுள்ள இளைஞர்,

பவா செல்லத்துரையின் உரையும் புத்தகக் கண்காட்சியும்
கதை சொல்லியும், சர்வதேச புகழ் எழுத்தாளுருமான பவா செல்லத்துரை அவர்களின் உரையாடலோடு இந்திய பதிப்பகங்களின் நூல்களின் விற்பனை சேனையூர் அனாமிகா பண்பாட்டு மையத்தில் இன்று

உங்கள் புத்தகங்களை வெளியீடு செய்ய கஷ்டப்படுகிறீர்களா???
இதோஉங்களின் நூல்களை பதிப்பு செய்து வெளியீடு செய்வதற்கான ஒழுங்குகளை #Mutur_JMI_Publication செய்து தருகிறது… அதுமட்டுமன்றிஅனைத்துவகையான ஓப்செட் பிரிண்டிங், டிஜிடல் பிரின்டிங் மற்றும் நூல் பதிப்புகளை