“நூறு இலக்கிய ஆளுமைகளின் நூறு இலக்கிய வெளியீடுகள்”முற்றிலும் இலவசம் தமிழ் நெஞ்சம், மூதூர் ஜே.எம்.ஐ பப்ளிகேஷன் மற்றும் ஏட்டுலா கணவாக்கம் நிறுவனங்களின் பூரண அனுசரணையுடன்

நூறு கவிதைகளும் கவிஞர்களும் -தொகுதி IV நூல் “வனம்”
ஒன்லைன் மூதூர் வாசிகசாலையின் செயற்திட்டமாக முன்னெடுக்கப்படும் இளம் கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் மற்றும் வாய்ப்பளிக்கும் களமாக செயற்படும் நூறு கவிதைகளும் கவிஞர்களும் குழுமத்தின்