ஒன்லைன் மூதூர் வாசிகசாலையின் செயற்திட்டமாக முன்னெடுக்கப்படும் இளம் கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் மற்றும் வாய்ப்பளிக்கும் களமாக செயற்படும் நூறு கவிதைகளும் கவிஞர்களும் குழுமத்தின் நான்காவது தொகுதி நூலுக்கான கவிதைகள் கோரப்பட்டுள்ளது.
ஆரவமுள்ள இளம் படைப்பாளிகள் கீழுள்ள நிபந்தனைக்கு ஒழுகும் வகையிலான தங்கள் கவிதைகளை பதிவு செய்யமுடியும்.
மேலும் இதற்கு முன்னர் வெளிவந்த இறகு, விழுதுகள் மற்றும் விண்மீன்கள் நூலில் தங்கள் கவிதைகளை பதிவி செய்த நபர்களில் முதலாவது தொகுதி நூலில் பங்குபற்றிய கவிஞர்களுக்கு இந்த நூலில் மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படவுள்ளது.
நிபந்தனைகள்
✨ மொத்தம் 16வரிகள். வரிக்கு நான்கு சொற்கள் வீதம் கவி படைக்கவும்.
✨ஒவ்வொரு கவி வரிகளின் இறுதியிலும் ” / ” எனும் குறியீட்டினை இடவும்.
✨எழுத்துப் பிழைகளைத் தவிர்க்கவும்.
✨தரப்படும் தலைப்புக்குப் பொருத்தமானதாக உமது கவிதை இருத்தல் வேண்டும்.
உங்கள் கவிதைகளை தரப்படும் கூகுல் படிவத்தில் மாத்திரம் பதிவு செய்யுங்கள்.
நீங்கள் எழுதும் கவிதைகளை உங்களுக்கு தெரிந்த அனுபவம் வாய்ந்த கவிஞர்களிடம் பரீற்சித்து பார்த்து எமக்கு அனுப்பினால் இலகுவானதாக இருக்கும்

உங்கள் கவிதைகளை திகதி 20.01.2025 இற்கு முன் பதிவேற்றம் செய்திருத்தல் வேண்டும்.
அதன் பின் வரும் எந்த கவிதைகளும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
இலங்கையில் கவிதையில் மிளிர்ந்து வரும் இளம் கலைஞர்களுக்கான ஓரு களம்

Comments (9)
SEGU MOHAMMADHU BENASIRA - January 16, 2025
பட இலக்கம் 168
பெனாஸிரா சேஹு மொஹம்மது,
முஸ்லிம் ஹல்மில்லாவ,
மதவாச்சி.
மேகக் குடைக்குள்
மௌனமாய்த் திங்கள்
_________________
மேகக் குடைக்குள்
மௌனமாய்த் திங்கள்
மேதினிக் கடலின்
மேனியைத் தடவினாள்//
தங்க விழியால்
இருள்களைக் கிழித்து
கருமேகத்தின் உள்ளத்தைக் புறக்கதிர் புகுத்தி//
புன்னகை தெளித்து
புத்துலகு காணும்
கடலோரம் பதறும்
அலைகளின் மோதல்//
ஆகாய முகத்தின்
அழகுகள் தேடும்
வானவில் வர்ணங்கள்
வரவேற்று நிற்கும்//
கரையில் பதியும்
சுவடுகள் மறைக்கும்
நீரின் தழுவல்
நிலத்தினை நனைக்கும்//
மின்மினி தேசத்தின்
சொந்தங்கள் தேடி
கதிரொளி பாய்ச்சும்
பொன்னான நேரம்//
பாற்கடல் கடைந்து
மேலெழும் பிம்பம்
விழுந்து தவழ்கிறது
விண்னோடு மோதி//
கார்மேகக் காட்டில்
களிப்பினில் ஒழிந்து
காதலின் சாகசங்களோடு
நிலத்திலும் நீந்துகிறாய்//
SEGU MOHAMMADHU BENASIRA - January 16, 2025
மேகக் குடைக்குள்
மௌனமாய்த் திங்கள்
_________________
மேகக் குடைக்குள்
மௌனமாய்த் திங்கள்
மேதினிக் கடலின்
மேனியைத் தடவினாள்//
தங்க விழியால்
இருள்களைக் கிழித்து
கருமேகத்தின் உள்ளத்தைக் புறக்கதிர் புகுத்தி//
புன்னகை தெளித்து
புத்துலகு காணும்
கடலோரம் பதறும்
அலைகளின் மோதல்//
ஆகாய முகத்தின்
அழகுகள் தேடும்
வானவில் வர்ணங்கள்
வரவேற்று நிற்கும்//
கரையில் பதியும்
சுவடுகள் மறைக்கும்
நீரின் தழுவல்
நிலத்தினை நனைக்கும்//
மின்மினி தேசத்தின்
சொந்தங்கள் தேடி
கதிரொளி பாய்ச்சும்
பொன்னான நேரம்//
பாற்கடல் கடைந்து
மேலெழும் பிம்பம்
விழுந்து தவழ்கிறது
விண்னோடு மோதி//
கார்மேகக் காட்டில்
களிப்பினில் ஒழிந்து
காதலின் சாகசங்களோடு
நிலத்திலும் நீந்துகிறாய்//
சேஹு மொஹம்மது பெனாஸிரா - January 16, 2025
மேகக் குடைக்குள்
மௌனமாய்த் திங்கள்
_________________
மேகக் குடைக்குள்
மௌனமாய்த் திங்கள்
மேதினிக் கடலின்
மேனியைத் தடவினாள்//
தங்க விழியால்
இருள்களைக் கிழித்து
கருமேகத்தின் உள்ளத்தைக் புறக்கதிர் புகுத்தி//
புன்னகை தெளித்து
புத்துலகு காணும்
கடலோரம் பதறும்
அலைகளின் மோதல்//
ஆகாய முகத்தின்
அழகுகள் தேடும்
வானவில் வர்ணங்கள்
வரவேற்று நிற்கும்//
கரையில் பதியும்
சுவடுகள் மறைக்கும்
நீரின் தழுவல்
நிலத்தினை நனைக்கும்//
மின்மினி தேசத்தின்
சொந்தங்கள் தேடி
கதிரொளி பாய்ச்சும்
பொன்னான நேரம்//
பாற்கடல் கடைந்து
மேலெழும் பிம்பம்
விழுந்து தவழ்கிறது
விண்னோடு மோதி//
கார்மேகக் காட்டில்
களிப்பினில் ஒழிந்து
காதலின் சாகசங்களோடு
நிலத்திலும் நீந்துகிறாய்//
✍️சேஹு மொஹம்மது பெனாஸிரா
பட இலக்கம்:168
Fathima Akifa - January 16, 2025
பிறந்தில் இருந்து முடங்கிக் கிடந்ததேன் /
இருட்டுக் குகையினுள் – இன்றோ என் /
கண்கள் அதிசயத்தால் அதிர்ந்து விட்டன /
கண் முன்னே கண்ட விசித்திரத்தால்/
என்ன ஆச்சரியமான உலகம் இது/
வானத்தில் இரும்பு ஆதாரமின்றி பறக்கிறது/
வானை மிஞ்சுமளவு பல்லடுக்கு மாடிகள் /
எங்கு நொக்கினாலும் மாடித் தொகுதிகள் /
எத்தனை எத்தனை புதினங்கள் கண்ணெதிரே /
இருட்டுக் குகையினுள் பந்துடன் கழிந்த /
எனது நாட்கள் இன்றோ முத்தெடுக்க /
வழி தேடி சென்று விட்டன/
இருட்டுக் குகையினுள் வாழ்வை கடத்தாமல்/
எம்மை எதிர்பார்க்கும் உலகிற்கு ஓர் /
தலைவனாய் மின்னி வாகை சூடிட /
தயங்கதே ! முன்னேறி வீரநடை போடு/
ஆகிபா ரியாஸ் - January 17, 2025
இருளில் இருந்து வெளிச்சத்தை நோக்கி……
பிறந்தில் இருந்து முடங்கிக் கிடந்ததேன் /
இருட்டுக் குகையினுள் – இன்றோ என் /
கண்கள் அதிசயத்தால் அதிர்ந்து விட்டன /
கண் முன்னே கண்ட விசித்திரத்தால்/
என்ன ஆச்சரியமான உலகம் இது/
வானத்தில் இரும்பு ஆதாரமின்றி பறக்கிறது/
வானை மிஞ்சுமளவு பல்லடுக்கு மாடிகள் /
எங்கு நொக்கினாலும் மாடித் தொகுதிகள் /
எத்தனை எத்தனை புதினங்கள் கண்ணெதிரே /
இருட்டுக் குகையினுள் பந்துடன் கழிந்த /
எனது நாட்கள் இன்றோ முத்தெடுக்க /
வழி தேடி சென்று விட்டன/
இருட்டுக் குகையினுள் வாழ்வை கடத்தாமல்/
எம்மை எதிர்பார்க்கும் உலகிற்கு ஓர் /
தலைவனாய் மின்னி வாகை சூடிட /
தயங்கதே ! முன்னேறி வீரநடை போடு/
Fathima afna - January 17, 2025
Writer
Fathima afna - January 17, 2025
கவிகளை ஆதரிப்பவள்
Fathima afna - January 17, 2025
Good
M.I.Ajeefa Begum - January 19, 2025
Good