“நூறு இலக்கிய ஆளுமைகளின் நூறு இலக்கிய வெளியீடுகள்”
முற்றிலும் இலவசம்
தமிழ் நெஞ்சம், மூதூர் ஜே.எம்.ஐ பப்ளிகேஷன் மற்றும் ஏட்டுலா கணவாக்கம் நிறுவனங்களின் பூரண அனுசரணையுடன் இவ்வாண்டு மாபெரும் நூல் வெளியீட்டுத் திட்டம்.
நிபந்தனைகளும் விதிமுறைகளும்
✔இலங்கையராக இருத்தல். அல்லது இலங்கையர் வெளிநாட்டில் தொழில் நிமிர்த்தம் வசிப்பவராக இருத்தல்.
✔நூலின் வடிவமைப்பு, அட்டை வடிவமைப்பு மற்றும் ISBN இலக்கம் என்பன நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும்.
✔ நூலின்உள்ளடக்கம் 88~124 பக்கங்களுக்கு உட்பட்ட வகையில் அமையப் பெறுவதோடு குறித்த நூலில் இடம்பெறும் உரைகள் (வாழ்த்துரை, அணிந்துரை, முன்னுரை) யாவும் நூலாசிரியரின் விருப்பத்திற்கு உரியது.
✔ வெளியிடவுள்ள நூலின் தட்டச்சு செய்த ஆவணம் எதிர்வரும் March 20 ஆம் திகதிக்கு முன்னர் தரப்படும் Google Form ஊடாக அனுப்புதல். (கையெழுத்து பிரதியாயின் அவற்றை தட்டச்சு செய்யும் செலவு நூலாசிரியருக்குரியது)
✔ இவ்வாண்டு ஜூன் 29 ஆம் திகதி நூல் வெளியீடு இடம்பெறும். குறித்த வெளியீட்டு நிகழ்வில் தேர்வு செய்யப்படும் தரமான 100 நூல்கள் வெளியீடு செய்யப்படுவதோடு நூலாசிரியர்களும் கௌரவிக்கப்படுவார்கள்.
✔ தங்களுக்கு தேவையான நூல்களின் பிரதிகளை நூலாசிரியர், வாசகர்கள் பணம் கொடுத்து குறித்த நிகழ்வில் இடம்பெறும் நூல் காட்சியில் பெற்றுக்கொள்ள முடியும். 100க்கு மேற்பட்ட பிரதியாயின் முற்கூட்டியே அறியத்தரவும்.
✔ குறித்த நூல்கள் நூலாசிரியரின் அனுமதியின்றி பதிப்பு செய்யவோ அல்லது விற்பனை செய்யவோ நிறுவனத்தி னால் உரிமம் கோரப்படமாட்டது என்பதோடு அந்நூற்களுக்கான பதிப்புரிமை ஆசிரியருக்கே உரித்தாகும்.
✔ நூல் பதிப்பு மற்றும் வெளியீட்டுக்கான செலவுகள் மற்றும் கொடுப்பனவுகள் எதுவும் நூலாசிரியர்களிடம் இருந்து அறவிடப்படமாட்டது. மேலும் எந்தவித மறைமுக கட்டணமும் அறவிடப்படமாட்டது.
Visit our site
Websit – www.muturjmi.com
Mail – info@muturjmi.com
Facebook – Mutur JMI
Contact – 0771020030 | 0262238593
